sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் திருவாசகம் முற்றோதல்

/

கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கோயிலில் திருவாசகம் முற்றோதல்


ADDED : மார் 22, 2025 04:24 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுாரில் பாண்டியர்கள் கால கற்கோயிலான சிவாலயம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதைந்து இருந்தது.

தற்போது சீரமைப்பு பணி நடக்கிறது. சிதைந்து கிடந்ததை ஒழுங்குபடுத்தி எடுத்துக்கட்டி காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயில் என பெயரிட்டு கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

இதன் வளாகத்தில் தேனி பழனிசெட்டியபட்டி ஓதுவார் பால்வண்ணன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டப்பநாயக்கனுார் ஜமீன்தார் பாண்டியர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆதிநாராயணன், பாலமுருகமகாராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் வரதராஜன், சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us