sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரைகுறை நிதியால் சாக்கடை அரைகுறை

/

அரைகுறை நிதியால் சாக்கடை அரைகுறை

அரைகுறை நிதியால் சாக்கடை அரைகுறை

அரைகுறை நிதியால் சாக்கடை அரைகுறை


ADDED : பிப் 15, 2024 05:54 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சி ஒன்றியம் பாண்டிய நகர் பகுதியில் உள்ள தெருவில் 15வது நிதி குழு ஒதுக்கீட்டில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டப்படுகிறது.

அந்த தெருவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை முழுமையாக சாக்கடை கட்டினால் அருகில் உள்ள தெருவில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள கழிவு நீரும் அந்த சாக்கடை வழியாக வெளியேறும் வசதி உள்ளது. ஆனால் நிதி போதிய அளவு ஒதுக்கப்படவில்லை எனக்கூறி 10 மீட்டர் அளவுக்கு பற்றாக்குறையாக சாக்கடை அமைப்பதால் அந்த தெருவின் ஒரு பகுதியில் சாக்கடை நீர் வெளியேறும். மற்றொரு பகுதியில் வெளியேறாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் தொற்று, கொசு உற்பத்தி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து சாக்கடையை முழுமையாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us