sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு

/

தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு

தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு

தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு


ADDED : செப் 21, 2024 05:48 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கீழையூர் பெரியாற்று கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கரும்பு, வாழை, நெல் பயிரிட்ட நிலங்களுக்குள் தண்ணீர் தேங்கியது. அதனால் பயிர்கள் அழுகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக செயற்பொறியாளர் சிவபிரபாகர் தலைமையில் ஊழியர்கள் கால்வாயை மராமத்து பார்த்து தண்ணீர்வீணாக வெளியேறியதை நிறுத்தினர். இக்கால்வாய்வழியாக தென்மா கண்மாய்க்கு தண்ணீரை நிரப்ப வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us