sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் ஆடிப்பெருக்கு

/

சோழவந்தானில் ஆடிப்பெருக்கு

சோழவந்தானில் ஆடிப்பெருக்கு

சோழவந்தானில் ஆடிப்பெருக்கு


ADDED : ஆக 04, 2025 04:55 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா நடந்தது.

அம்மனுக்கு 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர் சண்முகம் சிறப்பு பூஜைகள் செய்தார்.

பெண்கள் பலர் கோயிலில் வழிபாடு செய்து புதிய மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். ஏராளமானோர் கூழ் காய்ச்சி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us