sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் தசாவதாரம்

/

சோழவந்தானில் தசாவதாரம்

சோழவந்தானில் தசாவதாரம்

சோழவந்தானில் தசாவதாரம்


ADDED : மே 15, 2025 02:13 AM

Google News

ADDED : மே 15, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் ; சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மே 13ல் தசாவதாரம் நிகழ்ச்சி யாதவ சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இங்கு மே 12ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதன்பின் முக்கிய நிகழ்வாக தசாவதாரம் நிகழ்ச்சி அக்ரஹாரம் ஸந்தான கோபால கிருஷ்ணசாமி கோயிலில் நடந்தது. இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை சுவாமிக்கு 10 அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, பூபதி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us