sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நகையை காப்பாற்ற போராடிய பெண்

/

நகையை காப்பாற்ற போராடிய பெண்

நகையை காப்பாற்ற போராடிய பெண்

நகையை காப்பாற்ற போராடிய பெண்


ADDED : மார் 23, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 23, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி - வில்லாணி ரோட்டில் பெட்டிக்கடை நடத்துபவர் அன்புவள்ளி 48. நேற்று காலை கடைக்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் சிகரெட் வாங்குவது போல் தங்கச் செயினை பறித்தார். அவருடன் அன்புவள்ளி போராடினார்.

சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்நபர் தப்பிக்க முயன்றார். அவரது ஹெல்மெட்டை அன்புவள்ளி கழட்டி முகத்தை பார்ப்பதற்குள் தப்பி ஓடி, டூவீலரில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us