sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

/

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்


ADDED : டிச 15, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்ஸவம் நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர் எழுந்தருளினர்.

டிச.5 முதல் நடந்த யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு அஸ்தரதேவர் பல்லக்கிலும், சுவாமி, தெய்வானை சிம்மாசனத்திலும் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர்.

ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜை முடிந்து சரவணப் பொய்கைக்கு அஸ்தரதேவரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.

இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர்.






      Dinamalar
      Follow us