sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மயானத்திலும் 'நிம்மதி' இல்லை

/

மயானத்திலும் 'நிம்மதி' இல்லை

மயானத்திலும் 'நிம்மதி' இல்லை

மயானத்திலும் 'நிம்மதி' இல்லை


ADDED : ஆக 20, 2025 01:47 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்; சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் எஸ். கிருஷ்ணாபுரம் மயானத்திற்கு ரோடு, மின்விளக்கு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

அப்பகுதி பெரிய கருப்பன்: ஊரிலிருந்து அரை கி.மீ., மெயின் ரோட்டில் சென்று விளைநிலங்களுக்கு இடையே அமைந்திருக்கும் மண் ரோட்டில் மயானத்திற்கு செல்ல வேண்டும். மண் ரோடு மழைக்காலங்களில் சேதமடைந்து சகதியாய் மாறிவிடும். அடிக்கடி செடிகள் முளைத்து பாதையை மூடுமளவிற்கு புதர் போன்று மறைத்து விடும்.

இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் செல்வதற்கு சிரமமாக இருக்கும். பாதை சீரற்று இருப்பதால் தடுமாறி விழவும், விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் மயானத்திற்கு அருகே தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை இதனால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு இயலாத நிலை உள்ளது. குளியல் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us