sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்

/

கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்

கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்

கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்


ADDED : ஜூன் 12, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பேரூராட்சி சார்பில் துாய்மை பணி நடந்தது. வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தீச்சட்டி, பால்குடம் நடந்தது. நேர்த்திக்கடன் முடிந்து பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த மாலைகளை கோயில் வளாகத்தில் விட்டு செல்வர்.

டன் கணக்கில் சேர்ந்த மாலைகளை அகற்ற பேரூராட்சி சார்பில் தன்னார்வலர்கள், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சேர்மன் ஜெயராமன் தலைமையில் கவுன்சிலர் சத்யபிரகாஷ், பேரூராட்சி, கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் துாய்மைப் பணியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us