sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்

/

பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்

பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்

பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்


ADDED : பிப் 15, 2024 05:50 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''வணிகர்களுக்கான பொது மன்னிப்புத் திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்'' என மதுரை

மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: வரி நிலுவைத் தொகை தீர்ப்பதற்கான தமிழக அரசின் சமாதானத்

திட்டத்தின் கீழ் வாட் வரி, அபராதம், வட்டி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கான பொது மன்னிப்புத் திட்டம் 2023 அக்.16 முதல் 2024 பிப். மாதம் 14 வரை வழங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் ரூ.50 ஆயிரத்திற்கு கீழே உள்ள வாட் நிலுவைத் தொகை வட்டி அனைத்தும் செலுத்தாமல் பயன் பெற்றுள்ளனர்.

மீதி உள்ளோர் 20 முதல் 30 சதவீதம் கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் பொது மன்னிப்பு திட்டத்தை ஜூன் வரை நீட்டிக்க வேண்டும்.

மேலும் 2021 மார்ச் 31 வரை நோட்டீஸ் வழங்கியவர்களுக்கு மட்டும் பயன்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை 2023 மார்ச் 31 வரை நோட்டீஸ் கொடுத்தவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us