sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரங்கள் கடத்தல்: நடவடிக்கை கோரி வழக்கு

/

மரங்கள் கடத்தல்: நடவடிக்கை கோரி வழக்கு

மரங்கள் கடத்தல்: நடவடிக்கை கோரி வழக்கு

மரங்கள் கடத்தல்: நடவடிக்கை கோரி வழக்கு


ADDED : நவ 12, 2024 05:20 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருமங்கலம் அருகே மேல உரப்பனுார் செல்லமணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மேல உரப்பனுாரில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் அரசின் அனுமதியுடன் ஊராட்சி சார்பில் நாடகமேடை அமைக்கப்பட்டுள்ளது. மீதி நிலத்திலிருந்த 2 வேப்பமரங்களை சிலர் சட்டவிரோதமாக அகற்றினர். ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொள்கின்றனர். இதனால் நாடக மேடையை பன்பாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை. கலெக்டர், எஸ்.பி.,திருமங்கலம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us