sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

/

பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஆக 20, 2025 06:56 AM

Google News

ADDED : ஆக 20, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் பணி காரணமாக இன்று (ஆக.,20) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 பாலக்காடு-- திருச்செந்துார் ரயில் (16731), கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருச்செந்துார்- பாலக்காடு ரயில் (16732) கோவில்பட்டியில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் கோவில்பட்டி-- திருச்செந்துார் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

 செங்கோட்டை-- திருநெல்வேலி (56742), திருநெல்வேலி- செங்கோட்டை (56743) ஆகிய இரு ரயில்களும் சேரன்மகாதேவி -- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

 திருநெல்வேலி -- திருச்செந்துார் ரயில் (56729), முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 திருவனந்தபுரம் சென்ட்ரல் -- திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628), மேலப்பாளையம் ஸ்டேஷனில் 50 நிமிடங்கள் நின்று, தாமதமாக செல்லும்.






      Dinamalar
      Follow us