sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மரங்களும் அடியோடு சாய்ப்பு

/

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மரங்களும் அடியோடு சாய்ப்பு

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மரங்களும் அடியோடு சாய்ப்பு

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மரங்களும் அடியோடு சாய்ப்பு


ADDED : ஏப் 19, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி:

வாடிப்பட்டியில் மதுரை -- திண்டுக்கல் மெயின் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

இந்த ரோட்டில் ஓட்டல், பெட்டிக் கடைகள், வீடுகள், கட்டடங்களின் தாழ்வாரங்கள், படிக்கட்டுகள் என ஆக்கிரமிப்புகள் இருந்தன. தனிநபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்புகளை உரிமையாளர்களே அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியும் யாரும் முன்வரவில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ரோட்டோரம் இருந்த வேம்பு உள்ளிட்ட மரங்களும் அகற்றப்பட்டன. 2018ல் வாடிப்பட்டி, 2024ல் அலங்காநல்லுார், சில மாதங்களுக்கு முன் சோழவந்தான் என பல பகுதிகளில் இதுபோல ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.






      Dinamalar
      Follow us