sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தெருநாய்களால் அவதி

/

 தெருநாய்களால் அவதி

 தெருநாய்களால் அவதி

 தெருநாய்களால் அவதி


ADDED : டிச 13, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

முனியாண்டி: இங்கு ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. சிலர் அனுமதியின்றி நாய்களை வளர்த்து தெருவில் விடுகின்றனர். இவை நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் துரத்திக் கடிக்கின்றன. கூட்டமாக சண்டையிட்டு வாகனங்களுக்குள் விழுவதால் டூவீலரில் செல்வோர் விழுந்து காயம் அடைகின்றனர். தனியாக தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குழந்தைகளை வெளியில் அனுப்ப அஞ்சுகிறோம். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us