sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி

/

மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி

மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி

மின்சாரம் பாய்ந்து இரு யானைகள் பலி

1


ADDED : அக் 15, 2024 05:33 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட உமாண்டிமலை வனப்பகுதியில், பருத்தியூர் அருகே வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், மேட்டு பகுதியில் இருந்து, தாழ்வான நிலத்தடி பகுதிக்கு வரும் வழியில், இரு பெண் யானைகள், மின்சாரம் பாய்ந்து இறந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

விசாரணையில், விவசாய கிணற்றுக்குசெல்லக்கூடிய தாழ்வழுத்த மின்கம்பியில் உரசி, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து யானைகள் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us