sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டூவீலர் விபத்தில் இருவர் பலி

/

டூவீலர் விபத்தில் இருவர் பலி

டூவீலர் விபத்தில் இருவர் பலி

டூவீலர் விபத்தில் இருவர் பலி


ADDED : மே 01, 2025 06:40 AM

Google News

ADDED : மே 01, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 27. நேற்று காலை தந்தையின் டீக்கடைக்கு தேவையான பொருட்களை திருமங்கலத்தில் வாங்கிவிட்டு டூவீலரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலம்பட்டி அருகே செங்கோட்டை - பழநி அரசு பஸ் மோதியதில் இறந்தார். டிரைவர் ரமேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* மதுரை பசுமலையை சேர்ந்தவர் கழுவன் 52. கர்நாடகா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊரான திருமங்கலம் அருகே மதிப்பனுாருக்கு நேற்று முன்தினம் டூவீலரில் சென்று விட்டு இரவு 11:00 மணிக்கு பசுமலைக்கு திரும்பினார். திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் செங்குளம் சந்திப்பு அருகே வாகனம் ஒன்று மோதியதில் இறந்தார்.






      Dinamalar
      Follow us