sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நீரில் மூழ்கி இருவர் பலி

/

 நீரில் மூழ்கி இருவர் பலி

 நீரில் மூழ்கி இருவர் பலி

 நீரில் மூழ்கி இருவர் பலி


ADDED : மார் 01, 2026 05:51 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருமால்புரம் பவானி. இவரது மகன் சஞ்சய் 11. ஆறாம் வகுப்பு மாணவர். சக நண்பர்களுடன் சேர்ந்து மருதங்குளம் கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி பிரகாஷ் 32, அதே பகுதியில் உள்ள பெரிய தட்டான் கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குளிக்கச் சென்றவர் தண்ணீரில் தடுமாறி விழுந்து மூழ்கி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us