sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி


ADDED : ஜன 08, 2024 04:53 AM

Google News

ADDED : ஜன 08, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகா சங்கரலிங்காபுரம் அலெக்ஸ்பாண்டியன் 32, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அத்திபட்டி- ஏழுமலை சாலையில் வண்டப்புலி அருகே டூ வீலரில் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த மெய்யனுாத்துமபட்டி ஈஸ்வரன் மகன் முனீஸ்வரன் 16. மோதினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us