ADDED : ஜன 08, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா சங்கரலிங்காபுரம் அலெக்ஸ்பாண்டியன் 32, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அத்திபட்டி- ஏழுமலை சாலையில் வண்டப்புலி அருகே டூ வீலரில் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த மெய்யனுாத்துமபட்டி ஈஸ்வரன் மகன் முனீஸ்வரன் 16. மோதினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்