ADDED : செப் 29, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : உலக வெறி நாய் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி சார்பில் 80க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.