sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

/

ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

ஆபத்தான நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்


ADDED : ஆக 22, 2025 03:00 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகங்கள் இடியும் நிலையில் உள்ளது.

பேரையூர் தாலுகாவில் எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், ஜாரிஉசிலம்பட்டி, வேளாம்பூர், பேரையூர் பிட்2 உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அலுவலகங்கள் பழுதடைந்து உள்ளன. கூரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளதால் உயிர் பயத்துடனே அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மழை நீர் ஒழுகுவதால் இங்கு பராமரிக்கப்படும் அலுவலகம் சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பழுதடைந்த அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us