sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லஞ்ச வழக்குவி.ஏ.ஓ.,விற்கு தண்டனை

/

லஞ்ச வழக்குவி.ஏ.ஓ.,விற்கு தண்டனை

லஞ்ச வழக்குவி.ஏ.ஓ.,விற்கு தண்டனை

லஞ்ச வழக்குவி.ஏ.ஓ.,விற்கு தண்டனை


ADDED : ஜூலை 29, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை வடிவேல்கரை மணிகண்டன். இவரது தாய் பார்வதி பெயரில் அனுபவத்திலிருந்த வீட்டிற்கு இலவச பட்டா வழங்க 2015 ஜூன் 17 ல் வடிவேல்கரை வி.ஏ.ஓ.,வாக இருந்த ஜெயபாரதி லஞ்சம் கேட்டார். மணிகண்டன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கியபோது ஜெயபாரதி போலீசாரிடம் பிடிபட்டார்.

லஞ்ச ஒழிப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா விசாரித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். ஜெயபாரதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us