sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்

/

பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்

பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்

பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்


ADDED : மார் 25, 2025 04:45 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'அறுபது வயதை கடந்த கோயில் பூஜாரிகளுக்கு வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மதுரையில் வி.எச்.பி., மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது: திருச்செந்துார், ராமேஸ்வரம், தஞ்சாவூர் கோயில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் இறந்தது வேதனையை தருகிறது. உண்டியல் வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டுள்ள தி.மு.க., அரசு கோயிலில் அடிப்படை வசதிகளை செய்ய தவறியதே இதற்கு காரணம்.

தமிழகத்தில் 60 வயதை கடந்த பூஜாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கோயில் பூஜாரிகளுக்கும் முறையான வருவாய் இல்லை. தவிர அனைத்து கோயில்களிலும் தினசரி அன்றாட பூஜைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு முறையான சம்பளம், 60 வயதை கடந்த பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்






      Dinamalar
      Follow us