sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

/

 கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

 கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

 கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்


ADDED : டிச 10, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க வட்டக்கிளை சார்பில் அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க கோரியும், கல்வி தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் உதவியாளர்களுக்கு பணி நியமனம் வழங்குதல், வருவாய்த் துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் கிராம உதவியாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு கோஷமிட்டனர்.

ரத்த கையெழுத்து இயக்கத்திற்கு கிளை தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜோதி முருகன், கிளைச் செயலாளர் அழகுபாண்டி முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க செயலாளர் வேல்மயில், மாநில இணைச் செயலாளர் வளர்மதி கோரிக்கைகளை விளக்கினர். பொருளாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். ஏராளமான கிராம உதவியாளர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டனர். நிர்வாகி ரமா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us