sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு

/

உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு

உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு

உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு


ADDED : ஆக 30, 2025 04:26 AM

Google News

ADDED : ஆக 30, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோயில் உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இங்கு பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஓராண்டாக புனரமைப்பு பணிகள் நடந்து(ஆக., 28) வியாழக்கிழமை 64 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.

புனரமைப்பு பணிகளின் போது உற்ஸவர் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

தற்போது கும்பாபிஷேகத்திற்காக சிலை கொண்டு வரப்பட்ட நிலையில் போதிய பாதுகாப்பில்லை எனக்கூறி நிர்வாக அலுவலர் இளமதி தலைமையில் சிலையை எடுத்துச் செல்ல அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களை கிராமத்தினர் தடுத்தனர்.

உதவி ஆணையர் இளங்கோவன், ஆய்வாளர் ஜெயலட்சுமி, எஸ்.ஐ., கணேஷ்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோயிலின் பாதுகாப்பிற்கு வலுவான 'கேட்' அமைத்து தரப்படும் என கிராமத்தினர் உறுதியளித்ததையடுத்து சிலை கோயிலிலே இருக்க அனுமதியளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us