sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை

/

 விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை

 விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை

 விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை


ADDED : நவ 16, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகா பகுதிகளில் விதிமீறி செயல்படும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்.டி.ஓ., சிவஜோதியிடம் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மனு அளித்தார்.

அவர் கூறியதாவது: திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் குவாரிகள் விதிமீறி செயல்படுகின்றன. இதனால் விவசாயம் பாதித்து நீர்மட்டம் 300 அடிக்கும் கீழ் சென்று விட்டது.

விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளும் சேதமடைகின்றன என்றார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் கண்ணன், பிரபு சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us