sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேடப்படும் குற்றவாளிகள்

/

தேடப்படும் குற்றவாளிகள்

தேடப்படும் குற்றவாளிகள்

தேடப்படும் குற்றவாளிகள்


ADDED : ஏப் 29, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னை வளசரவாக்கம் நிரோசன் என்ற ரோமியோ. கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மதுரை புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 2019 முதல் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. இவரை தேடப்படும் குற்றவாளியாக மதுரை ஜே.எம். கோர்ட் எண் 6 அறிவித்து, மே 21க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மானாமதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்த சதீஷ்குமார் கள்ளநோட்டு வழக்கில் புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிடிவாரன்ட் 2013 முதல் இருந்து வருகிறது. இவரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மே 29க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us