sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

/

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ADDED : அக் 26, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 40 நாட்களாகியும் குழிச்செவல்பட்டி பகுதிக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் நெல் நாற்றுகளை வயலில் நடமுடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் 11 கால்வாயில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் நாற்று நடும் பணிகளை துவங்கினர்.






      Dinamalar
      Follow us