நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15 முதல் 45 நாட்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முறை வைத்து திறக்கப்படுவதால் நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மீண்டும் நவ. 14 முதல் தண்ணீர் திறக்கப்படும் என் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.