sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க., செய்யாததை செய்துள்ளோம்: மூர்த்தி

/

அ.தி.மு.க., செய்யாததை செய்துள்ளோம்: மூர்த்தி

அ.தி.மு.க., செய்யாததை செய்துள்ளோம்: மூர்த்தி

அ.தி.மு.க., செய்யாததை செய்துள்ளோம்: மூர்த்தி


ADDED : மே 09, 2025 04:16 AM

Google News

ADDED : மே 09, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''அ.தி.மு.க.,வினர் பத்தாண்டுகளில் செய்யாதவற்றை 4 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்திருக்கிறோம்,'' என, மதுரை ஒத்தகடையில் நடந்த தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:

ஜூன் 1 ல் தி.மு.க., வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு நிகழ்வாக மதுரை உத்தங்குடியில் பொதுக்குழு கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தந்துள்ளார். மதுரை கிழக்குதொகுதியை பொறுத்தவரை வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.

தி.மு.க., புதூர் வட்டக்கழகம் சார்பில் புதூரில் நடந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏ., தளபதி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பேசினர்.






      Dinamalar
      Follow us