sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்


ADDED : ஏப் 06, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது.

சுவாமி, தேவியர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பூதேவி, ஸ்ரீதேவியர், நாராயண பெருமாள் சப்பரங்களில் ரத வீதியில் உலா வந்து கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். சவுந்தரியம்மாள், லலிதா தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். பின் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கார வண்ண ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏப்.,8 மாலை புஷ்பயாகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us