sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

/

சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது


ADDED : டிச 06, 2024 05:43 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: மேலக்காலில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

நல வாரிய உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி துணைத் தலைவர் சித்தாண்டி, நலச்சங்க நிர்வாகி தவமணி அம்மாள், மாவட்ட பிரதிநிதி ராஜாராமன், இளைஞரணி கதிரவன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., முத்துக்குமரன் வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக ஆர்.ஐ., ஜெயகணேஷ் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான மனுக்களை பெற்றார்.

இதேபோல் வரும் டிச.11ல் காடுபட்டியிலும், 18 ல் சோழவந்தானிலும், 24ல் ஆலங்கொட்டாரத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது.

வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட புதிய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என நல வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us