sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கணவன் கண் முன் மனைவி பலி

/

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி


ADDED : ஜன 23, 2025 04:24 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாய தம்பதிபாலமுருகன் 34, விஜயலட்சுமி 30. நேற்று இரவு 9:00 மணியளவில் இருவரும் கடைக்குச் சென்று விட்டு மதுரை ரோட்டை கடக்க வந்தனர்.

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விஜயலட்சுமி உயிரிழந்தார். கணவன் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us