sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருமங்கலத்தில் ரயில்கள் நிற்குமா

/

திருமங்கலத்தில் ரயில்கள் நிற்குமா

திருமங்கலத்தில் ரயில்கள் நிற்குமா

திருமங்கலத்தில் ரயில்கள் நிற்குமா


ADDED : நவ 26, 2024 05:23 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'திருமங்கலத்தில் முக்கிய ரயில்கள் நிற்க பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருமங்கலம் வழியாக சென்னைக்கு தினமும் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதில் அனந்தபுரி (20636/20635), முத்துநகர் (12694/12693) ரயில்கள் மட்டுமே திருமங்கலத்தில் நின்று செல்கின்றன. திருமங்கலத்தில் இருந்து அனந்தபுரி இரவு 9:11 மணிக்கும், முத்துநகர் இரவு 10:30 மணிக்கும் சென்னை செல்கின்றன.

மறுமார்க்கத்தில் முத்துநகர் அதிகாலை 3:27 மணிக்கும், அனந்தபுரி அதிகாலை 3:44 மணிக்கும் திருமங்கலம் வருகின்றன.

அதிகாலை நேரம் என்பதால் திருமங்கலத்தில் இறங்கும் பயணிகளுக்கும், அதை தாண்டி பயணிப்போருக்கும் அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே இதற்குப் பதிலாக பொதிகை விரைவு ரயிலுக்கு நிறுத்தம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரை சந்தித்தபின் வைகோ கூறுகையில்,

''திருமங்கலத்தில் பொதிகை, குருவாயூர், திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் நிற்க வலியுறுத்தினேன். பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்'' என்றார்.






      Dinamalar
      Follow us