sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிரந்தர நீர்த்தேக்கமாகும் மாடக்குளம் கண்மாய் ரூ.17.53 கோடியில் பணிகள் துவக்கம்

/

நிரந்தர நீர்த்தேக்கமாகும் மாடக்குளம் கண்மாய் ரூ.17.53 கோடியில் பணிகள் துவக்கம்

நிரந்தர நீர்த்தேக்கமாகும் மாடக்குளம் கண்மாய் ரூ.17.53 கோடியில் பணிகள் துவக்கம்

நிரந்தர நீர்த்தேக்கமாகும் மாடக்குளம் கண்மாய் ரூ.17.53 கோடியில் பணிகள் துவக்கம்


ADDED : பிப் 01, 2025 05:22 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாயை நிரந்தர நீர்த்தேக்கமாக மாற்றுவதற்காக ரூ.17.53 கோடியில் கண்மாய், வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். இத்திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.17.53 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கீழமாத்துார், துவரிமான், மாடக்குளம் கண்மாய்களின் நேரடி, மறைமுக பாசனப்பரப்பு 1456 ஏக்கர் பயன்பெறும். மாடக்குளம், பழங்காநத்தம், பொன்மேனி, எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ் நகர், முத்துப்பட்டி பகுதிகயில் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளின் நீராதாரமும் மேம்படும்.






      Dinamalar
      Follow us