sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

/

அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை


ADDED : அக் 25, 2025 05:55 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு தங்கசாமி 47. கூலித் தொழிலாளி. இவர் 2015 ல் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே அய்யனகவுண்டன்பட்டியிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

அழகர்கோவில் சென்ற அரசு பஸ் மீது கட்டையால் தாக்கினார். கண்ணாடி சேதமடைந்தது. வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை 6 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. தங்கசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உதயவேலவன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us