sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு

/

உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு

உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு

உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு


ADDED : செப் 20, 2025 04:19 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உலக வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படும் அலங்காநல்லுார் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உலக வங்கி அதிகாரிகள் குழு நிர்வாகி சாருலதா ஷர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சி.இ.ஓ., ராஜபாண்டி நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் விளக்கினார். டி.என்.ஐ.ஏ.எம்.பி., திட்ட பயனாளர் பிரபஞ்சனின் மரச்செக்கு எண்ணெய்யை அதிகாாரிகள் ஆய்வு செய்தனர். துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி, வேளாண் அலுவலர்கள் சித்தார்த், மீனா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us