ADDED : நவ 18, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் 19.
இவர் திருமங்கலம் கப்பலூர் அருகே சொக்கநாதன்பட்டியில் செல்வம் என்பவர் லேத்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை லிங்கேஸ்வரன் லேத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.

