sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி

/

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி


ADDED : ஆக 24, 2024 05:30 AM

Google News

ADDED : ஆக 24, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இரு பைக்குகளில் சென்ற மூவர் தனியார் பஸ் மோதி இறந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் மகன் மணிகண்டன்,22; ஜெயசீலன், 19; இருவரும் பைக்கில் கதிராமங்கலம் மெயின் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு பின்னால், ஆலவெளி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் புருஷோத் தமன், 27; சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பஸ், இரு பைக்குகள் மீது மோதியது.

அதில் படுகாயமடைந்த மணிகண்டன், ஜெயசீலன், புருஷோத்தமன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us