நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
ADDED : நவ 16, 2025 01:22 PM

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திரூவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
இன்று (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* அரியலூர்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
நாளை (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்,
* சென்னை,
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு,
* மயிலாடுதுறை,
* திரூவாரூர்,
* நாகை
நாளை (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கடலூர்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை மறுநாள் (நவ.,18) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* விருதுநகர்
* தேனி
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
வரும் நவ.22ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கடலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

