sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

சிறுமிக்கு திருமணம் மணமகன் கைது

/

சிறுமிக்கு திருமணம் மணமகன் கைது

சிறுமிக்கு திருமணம் மணமகன் கைது

சிறுமிக்கு திருமணம் மணமகன் கைது


ADDED : செப் 08, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த மணமகன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அடுத்த கருவாழக்கரை மேலையூர் கிராமத்தில் உள்ள கோவிலில் பிளஸ் 2 படித்து வரும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது குறித்து, மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் பச்சையம்மாள், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் மகளிர் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சிறுமியை திருமணம் செய்த நாகை மாவட்டம் திருப்புகளூரை சேர்ந்த ராஜா மகன் பார்த்திபன்,28; மயிலாடுதுறை அடுத்த பட்டவர்த்தி குறிச்சி சாலையைச் சேர்ந்த தங்கராசு மகன் வீரமணி,43; ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக முத்துலட்சுமி, காளியம்மாள் ஆகியோரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us