sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு

/

மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு

மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு

மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு


ADDED : செப் 05, 2024 02:35 PM

Google News

ADDED : செப் 05, 2024 02:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் டாஸ்மாக் விற்பனையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சூப்பர்வைசரை தள்ளிவிட்டு மிளகாய் பொடியை தூவி லேப்டாப்பை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்தக் கடையும் சூப்பரவைசராக வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

விற்பனையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சூப்பர்வைசரை தள்ளிவிட்டு மிளகாய் பொடியை தூவி லேப்டாப்பை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us