sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : செப் 03, 2024 06:53 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அடுத்த மூவலுார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,44; இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி வளர்மதி,44; மதியம் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கு சாப்பாடு கொடுக்க சென்றார்.

மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த கிடந்தது. அதில் வைத்திருந்த 11 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1.10 லட்சம் பணம் திருடு போயிருந்தது. குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us