sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்

/

உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்

உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்

உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்


ADDED : மே 14, 2025 02:12 AM

Google News

ADDED : மே 14, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே உலக சாதனை முயற்சியாக, 2200 கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் சுயம்பு நடராஜர் கோவில் உள்ளது. இங்கு, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை உலக சாதனை முயற்சியாக, 2200 நாட்டிய கலைஞர்கள், நாட்டிய மாணவர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

தில்லை அம்பலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சினிமா நடன இயக்குனர் கலா, பூம்புகார் எம்.எல்.ஏ., நிவேதா முருகன் கலந்து கொண்டனர்.

நடராஜர் இடது காலை துாக்கி ஆடிய, பாதம் வடிவில் நாட்டிய கலைஞர்கள் வரிசையாக நின்று 22 நிமிடங்கள் பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இந்த பரதநாட்டிய நிகழ்வை இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனையாக பதிவு செய்தது.






      Dinamalar
      Follow us