sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை


ADDED : அக் 25, 2024 02:54 AM

Google News

ADDED : அக் 25, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். உள்ளே இருந்த 50க் கும் மேற்பட்டவர்களில் ரூ1000க்கும் குறைவான பணம் வைத்திருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு கூடுதல் தொகை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சார் பதிவா ளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு அலுவலர்களிடம் இருந்தது மற்றும் அலுவலக பதிவு அறையில் கணக்கில் வராத ரூ. 12 ஆயிரம் உட்பட, ரூ.22 ஆயிரத்து 700 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us