sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

முன் விரோதத்தில் முதியவர் கொலை

/

முன் விரோதத்தில் முதியவர் கொலை

முன் விரோதத்தில் முதியவர் கொலை

முன் விரோதத்தில் முதியவர் கொலை


ADDED : ஜூலை 31, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:சீர்காழி அருகே முன்விரோதத்தில் முதியவரை வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவாலியை சேர்ந்தவர் குணசேகரன், 75; இவரது குடும்பத்திற்கும், எதிர் வீட்டை சேர்ந்த உறவினர்களான பாலகிருஷ்ணன், 35; பாலசுப்பிரமணியன், 33; மதுரையை சேர்ந்த சுகுமாரன், 33; ஆகியோருக்கும் குடும்ப பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இரு குடும்பத்தாரும் தாக்கிக் கொண்டனர்.

குணசேகரனை எதிர் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையை காப்பாற்ற சென்ற அவரது மகன் குணாசெந்தில் படுகாயமடைந்தார். திருவெண்காடு போலீசார் பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், சுகுமாறனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us