sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்

/

எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்

எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்

எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்


ADDED : ஜன 21, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, காரியமங்கலத்தில், 2013ல், ஓ.என்.ஜி.சி., சார்பில், இயற்கை எரிவாயு கிணறு தோண்டப்பட்டது. அப்போது, அளவுக்கு அதிகமான இயற்கை எரிவாயு கசிந்தது. இதையடுத்து, கிணறு தற்காலிகமாக மூடப்பட்டது.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி, எரிவாயு கிணறு அமைந்துள்ள காரியமங்கலத்தில் நேற்று, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. 'எரிவாயு கிணறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக மூட வேண்டும். ஓ.என்.ஜி.சி.,யின் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்' என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.

நிர்வாக இயக்குனர் மாறன் கூறுகையில், ''அறிவித்தபடி, காரியமங்கலம் எரிவாயு கிணறு ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரந்தரமாக மூடப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us