sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

ரயில் மோதி வாலிபர் பலி

/

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 10, 2025 08:58 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே இருப்புப் பாதையை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகர் சேர்ந்தவர் கண்ணன் மகன் கார்த்திகேயன்.24. பட்டப்படிப்பு முடித்த இவர் தற்போது உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை முடியும் இடத்தில் கார்த்திகேயன் இருப்பு பாதையை கடக்க முயன்றுள்ளார் அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஒரு முறை காரைக்காலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us