sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை


ADDED : மே 09, 2024 02:36 AM

Google News

ADDED : மே 09, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூரை சேர்ந்தவர் தாவூது பாத்திமா நாச்சியார், 62. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நால்வரும் திருமணமாகி வெளி நாட்டில் வசிக்கின்றனர். தாய் அலி அகமது நாச்சியார், 85, என்பவருடன் இவர் வசித்தார்.

கடந்த, 3ம் தேதி வீட்டை பூட்டி நாகூரில் வேறு பகுதியில் வசிக்கும் தன் தம்பி மகன் அப்துல் வாஹித் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று மதியம் வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலால், நாச்சியார் சென்று பார்த்த போது, நான்கு பீரோக்கள் உடைந்து கிடந்தன.

அவற்றில் வைத்திருந்த 110 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது. டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் நாகூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us