sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு

/

த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு

த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு

த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு


ADDED : செப் 22, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 22, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: நாகையில் விஜய் பிரசாரத்தின்போது, தனியார் திருமண மண்டப மதில்சுவர் சேதமடைந்ததாக, த.வெ.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

நாகையில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார பயணம் மேற்கொண்டார். அங்கு, புத்துார், அண்ணாதுரை சிலை அருகே நடந்த பிரசார கூட்டத்தின்போது, அங்கிருந்த தனியார் திருமண மண்டபத்தின் சுவரின் ஒரு பகுதி, இரும்பு தடுப்புகள் கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்தது.

இதையடுத்து, திருமண மண்டப மேலாளர் அசோகன் அளித்த புகாரில், நாகை டவுன் போலீசார், த.வெ.க., மாவட்ட செயலர் சுகுமார், துணை செயலர் நரேஷ் குமார், சேகர் ஆகியோர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us