sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 04, 2024 01:20 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்காய் பருப்பு விலை

உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், அக். 4-

தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள எருமப்பட்டி, காரவள்ளி, கோம்பை, நடுக்கோம்பை, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் தென்னை மரங்கள் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதி தென்னை மரங்களில் பருப்புகள் அடர்த்தியாக உள்ளதால், தேங்காய்களுக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை தேங்காய் பருப்பு கிலோ, 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், திடீரென 30 ரூபாய்க்கு மேல் உயர்ந்து, 100 முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us